Pages

Sunday, September 30, 2012

காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம்

மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் கடந்தது சென்ற வார இறுதி. காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம், அந்த பிஞ்சு குழந்தைகள் இந்த இரண்டு நாட்களிலேயே என்னை அண்ணனாக ஏற்றுகொண்டனர். சூர்யா அண்ணா சூரி அண்ணா என்று நான் கிளம்பும் வரை சூழ்ந்துகொண்ட தூய உள்ளங்கள்.