Pages

Friday, March 23, 2012

பெண்ணே

பெண்களை பார்த்தல் சாயாத என் மனது
இன்று உண்கண்களை பார்த்தவுடன் சரிந்து விட்டது
உன்னை நான் எப்படி பார்க்கிறேன் தெரியுமா ?
கடவுளின் கற்பனையால் கூட செதுக்க முடியாத சிலை நீ !
பெண்ணே அதுதானே உண்மையான கலை !
நீ இல்லை என்றால் எனக்கு நானே செய்து கொள்வேன் கொலை !
கடவுளே இது யாருடைய பிழை !!

எனக்காக என் நண்பன் கார்த்தீ......க்  

Tuesday, March 6, 2012

லட்சியம்

பட்ட காயங்கள் கூட இன்னும் முழுமையாக ஆறவில்லை 
அதற்குள் இன்னொரு பாவை 
என் எல்லைக்குள் இருந்து உற்று நோக்கினேன்
நேராக வா என்றது லட்சியம் 
யு டர்ன் என்றது மனது 
போதையிலே மிகபெரிய போதை பெண் போதை !
 இது லட்சியத்திற்கு தெரியவில்லை , நான் என்ன செய்ய ?
பாவையை கோவித்துக்கொண்டால் லட்சியத்தை அடைந்துவிடுவேன் !
லட்சியத்தை கோவித்துக்கொண்டால் ?