Pages

Friday, March 23, 2012

பெண்ணே

பெண்களை பார்த்தல் சாயாத என் மனது
இன்று உண்கண்களை பார்த்தவுடன் சரிந்து விட்டது
உன்னை நான் எப்படி பார்க்கிறேன் தெரியுமா ?
கடவுளின் கற்பனையால் கூட செதுக்க முடியாத சிலை நீ !
பெண்ணே அதுதானே உண்மையான கலை !
நீ இல்லை என்றால் எனக்கு நானே செய்து கொள்வேன் கொலை !
கடவுளே இது யாருடைய பிழை !!

எனக்காக என் நண்பன் கார்த்தீ......க்  

No comments:

Post a Comment