Friday, July 26, 2013
Friday, July 19, 2013
மரியான் விமர்சனம்
தனுஷ், பார்வதி மேனன், சலிம்குமார், ஜெகன், அப்புக்குட்டி நடிப்பில் எழுதி இயக்கி இருப்பவர் பரத்பாலா.வந்தேமாதரம் புகழ் பரத்பாலாவின் இரண்டாவது படம், தமிழில் முதல் படம். இசை ஏ ஆர் ரஹ்மான்,ஒளிப்பதிவு மார்க் கானிக்ஸ் .
தென் தமிழ்நாட்டில் வாழும் மீனவர் மரியான், அவரது காதலி பனிமலர். யாருக்கும் அடங்காத அதேசமயம் மீன்பிடிப்பத்தில் வல்லவரான தனுஷ் ஒரு டெம்ப்ளேட் சவுத் இண்டியன் சண்டியர், கூடவே ரெண்டு தோஸ்த்து கேரக்டர் (அப்புக்குட்டி மற்றும் இமான் ). தனுஷை ஒருதலையாக காதலிக்கும் நம்ம பருத்திவீரன் ப்ரியாமணி டைப் ஹீரோயின் பார்வதி.
ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் போது கொடுத்த கடனுக்காக உன்மகளை மணமுடித்து வை என்று தனுஷிடம் அடிவாங்குவதற்காகவே பார்வதியை பெண் கேட்டு செல்லும் வில்லன் ! அப்புறம் என்ன வந்தவர் அடிவாங்கிட்டு கொடுத்த பணத்தை நாளைக்குள் திரும்பி தரவேண்டும் என சொல்ல, ஒரு வருட ஊதியத்தை முன்பணமாக பெற்று கடனை அடைத்துவிட்டு பார்வதியை நான் தான் மணமுடிப்பேன் என்று கூறிவிட்டு 2 வருட கான்ட்ரக்டில் சூடானில் உள்ள ஆயில் கம்பனியில் வேலைக்கு சேற்கிறார் தனுஷ் !
2 வருட கான்ட்ரக்ட் முடித்து திரும்பும் வழியில் அந்நாட்டு தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ்,ஜெகன், பணத்திற்காக பிணைய கைதிகளாக வைக்கபடுகின்றனர். வேலை செய்த கம்பனி தீவிரவாதிகள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் பிணைய கைதிகளை கொன்றுவிடுவது வழக்கம். தனுஷ் மற்றும் ஜெகன் வேலை செய்த கம்பனி பணம் தறமறுக்க அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
இசை மற்றும் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். டெக்னிக்கலாக வெல் பில்டட் படம்னு சொல்லலாம்.
பரத்பாலா முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும் பின்பாதியில் பாசாகிவிட்டார். தனுஷ் பார்வதியை உதைக்கும் சீன், கடலுக்கடியில் மீன்பிடிப்பது, சிறுத்தைகளுக்கிடையில் மாட்டிகொள்ளும்போது கொடுக்கும் எக்ஸ்பிரசன், தீவிரவாத கும்பலிடம் சிக்கி தவிப்பது என மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த நடிகராக வெளிகாட்டியிருக்கிறார்.
பூ படத்தில் பார்த்த பார்வதியா இது ! அழகாக இருக்கிறார், சிறந்த நடிப்பு. நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.
படத்துல கமெர்சியல் எலிமண்ட்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு, மணிரத்தினம் டைப் மிகவும் மெதுவாக போகும். இதே படத்த ஹாலிவூட்லையோ, இல்ல வேற மொழியிலையோ எடுத்திருந்தா
" ச்ச சூப்பர்யா இது மாறி நம்ம ஊர்ல எங்கயா வர போகுதுனு" சொல்லிட்டு போவோம் !!
தென் தமிழ்நாட்டில் வாழும் மீனவர் மரியான், அவரது காதலி பனிமலர். யாருக்கும் அடங்காத அதேசமயம் மீன்பிடிப்பத்தில் வல்லவரான தனுஷ் ஒரு டெம்ப்ளேட் சவுத் இண்டியன் சண்டியர், கூடவே ரெண்டு தோஸ்த்து கேரக்டர் (அப்புக்குட்டி மற்றும் இமான் ). தனுஷை ஒருதலையாக காதலிக்கும் நம்ம பருத்திவீரன் ப்ரியாமணி டைப் ஹீரோயின் பார்வதி.
ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் போது கொடுத்த கடனுக்காக உன்மகளை மணமுடித்து வை என்று தனுஷிடம் அடிவாங்குவதற்காகவே பார்வதியை பெண் கேட்டு செல்லும் வில்லன் ! அப்புறம் என்ன வந்தவர் அடிவாங்கிட்டு கொடுத்த பணத்தை நாளைக்குள் திரும்பி தரவேண்டும் என சொல்ல, ஒரு வருட ஊதியத்தை முன்பணமாக பெற்று கடனை அடைத்துவிட்டு பார்வதியை நான் தான் மணமுடிப்பேன் என்று கூறிவிட்டு 2 வருட கான்ட்ரக்டில் சூடானில் உள்ள ஆயில் கம்பனியில் வேலைக்கு சேற்கிறார் தனுஷ் !
2 வருட கான்ட்ரக்ட் முடித்து திரும்பும் வழியில் அந்நாட்டு தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ்,ஜெகன், பணத்திற்காக பிணைய கைதிகளாக வைக்கபடுகின்றனர். வேலை செய்த கம்பனி தீவிரவாதிகள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் பிணைய கைதிகளை கொன்றுவிடுவது வழக்கம். தனுஷ் மற்றும் ஜெகன் வேலை செய்த கம்பனி பணம் தறமறுக்க அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
இசை மற்றும் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். டெக்னிக்கலாக வெல் பில்டட் படம்னு சொல்லலாம்.
பரத்பாலா முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும் பின்பாதியில் பாசாகிவிட்டார். தனுஷ் பார்வதியை உதைக்கும் சீன், கடலுக்கடியில் மீன்பிடிப்பது, சிறுத்தைகளுக்கிடையில் மாட்டிகொள்ளும்போது கொடுக்கும் எக்ஸ்பிரசன், தீவிரவாத கும்பலிடம் சிக்கி தவிப்பது என மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த நடிகராக வெளிகாட்டியிருக்கிறார்.
பூ படத்தில் பார்த்த பார்வதியா இது ! அழகாக இருக்கிறார், சிறந்த நடிப்பு. நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.
படத்துல கமெர்சியல் எலிமண்ட்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு, மணிரத்தினம் டைப் மிகவும் மெதுவாக போகும். இதே படத்த ஹாலிவூட்லையோ, இல்ல வேற மொழியிலையோ எடுத்திருந்தா
" ச்ச சூப்பர்யா இது மாறி நம்ம ஊர்ல எங்கயா வர போகுதுனு" சொல்லிட்டு போவோம் !!
Thursday, July 11, 2013
Bhaag Milkha Bhaag திரைப்படம்
நேற்று இரவு 7.30 க்கு சினிமாக்சில் பார்த்தேன். அருமையான திரைப்படம், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம்.
மில்கா சிங் என்ற இந்திய தடகள நாயகனின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டிருக்கும் படம் .1950 - 60 களில் பயினிக்கிறது, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து தப்பி வருகிறார் மில்கா ! அவரது மொத்த குடும்பமும் கொல்லபடுகிறார்கள், அக்காவின் குடும்பத்தை தவிர. பாகிஸ்தானிலிருந்து தப்பியவர்களின் முகாம், துயரம், சிறுவயது மில்காவின் மனப்போராட்டம் என அத்தனையும் வலிகள். அதன் பின்பு அவர் வாழ்க்கை, இந்திய இராணுவம், காதல், தடகளம் பதக்கங்கள் என மூன்று மணிநேரம் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.
முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் பர்ஹான் அக்தர், கடுமையான உழைப்பு தெரிகிறது, தடகளதிற்கு ஏற்ற உடற்கட்டு , குறிப்பாக ஒட்ட பந்தையத்தில் நிஜமாகவே மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறார், அதிவேகமாக ! இவர் நடிக்க வில்லை மில்கா சிங்காகவே மாறியிருக்கிறார் !
காட்சிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பெரிய பலம், இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் பிரசூன் ஜோஷி இருவரும் இந்த படத்தை சீன் பை சீன் செதுக்கி இருக்கிறார்கள்.
மறக்கப்பட்ட இந்திய தடகள நாயகனான மில்கா சிங்கின் வாழ்கையை சித்தரிக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.
மில்கா சிங் என்ற இந்திய தடகள நாயகனின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டிருக்கும் படம் .1950 - 60 களில் பயினிக்கிறது, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து தப்பி வருகிறார் மில்கா ! அவரது மொத்த குடும்பமும் கொல்லபடுகிறார்கள், அக்காவின் குடும்பத்தை தவிர. பாகிஸ்தானிலிருந்து தப்பியவர்களின் முகாம், துயரம், சிறுவயது மில்காவின் மனப்போராட்டம் என அத்தனையும் வலிகள். அதன் பின்பு அவர் வாழ்க்கை, இந்திய இராணுவம், காதல், தடகளம் பதக்கங்கள் என மூன்று மணிநேரம் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.
முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் பர்ஹான் அக்தர், கடுமையான உழைப்பு தெரிகிறது, தடகளதிற்கு ஏற்ற உடற்கட்டு , குறிப்பாக ஒட்ட பந்தையத்தில் நிஜமாகவே மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறார், அதிவேகமாக ! இவர் நடிக்க வில்லை மில்கா சிங்காகவே மாறியிருக்கிறார் !
காட்சிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பெரிய பலம், இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் பிரசூன் ஜோஷி இருவரும் இந்த படத்தை சீன் பை சீன் செதுக்கி இருக்கிறார்கள்.
மறக்கப்பட்ட இந்திய தடகள நாயகனான மில்கா சிங்கின் வாழ்கையை சித்தரிக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.
Saturday, July 6, 2013
Singam II Movie Review
Plot:
Suriya a resigned police officer as per Part 1, working as a NCC master in a school at Tutcorin , but he secretly spying for government in smuggling case happening at Tutcorin Harbor , he took back the khaki cap at a fine day and starts jumping, shouting, punching, chasing all those 4 villains. Then you may ask what about Hansika, Anushka and all.
Ya they are all there, Hansika, Anushka shares 10 min of screen and 1,2 duets respectively. Santhanam took 10 minutes, and others appeared once in a screen to say Present sir. In a 2 hours 47 minutes movie almost 90 % suriya only coming, going, fighting, doing. If u still want detailed story please go to theatre.
What Worked:
It’s one man show only, Suriya ‘s dedication in acting keeps the story ticking till end, Director hari did a good job in screen play, Camera and Editing is crispier.
What Didn’t :
Dsp’s music isn’t that much good, he just used singam part 1 music that’s it, what DSP less salary ? The amount of Noises, Punch dialogues, Shoutings, Fightings, Jumpings in the movie makes you feel that world is too peace once you came out of the theatre. If some other did this instead of suriya people would have thought those actions scenes are comedy scenes. As like all commercial movies this one also has no Logic point, what is logic, half Kg Logic is 100 rs ? hari may ask. Also what is the point of jumping 5 feet high whenever hero going to chase villain. Even hero knows the South African street route better than their cops, also ‘this may Indian Cop style’ dialogues are too too much.
Overall:
Ya there will be a remake ready for Ajay Devgan and Sudeep we think, because you can watch this movie only for Suriya and Action Sequences. We give 3.2 stars for this complete 3 hours action package.
Subscribe to:
Posts (Atom)