Pages

Friday, October 14, 2011

பத்திரிக்கைகளில் சோமாலியா


     சோமாலியாவின் கடற்கரை பகுதி உலிகிலே மிகவும் அபாயகரமான ஒன்று !

    21 ஆம் நூற்றான்டின் தொடக்கதிலிருந்து உலகிற்கே அச்சுறுத்தலாய் இருந்து வருகிறது சோமாலியா !

   10 மிகப்பெரிய கப்பல்கள் மற்றும் 1,181 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக்கைதிகளாக உள்ளனர் !

   பல கோடி ரூபாய் கொடுத்து மூன்று பிணைக்கைதிகளை சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர் !

   சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது !

   இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டு நிறுவனங்கள் சந்தா தொகாயை நாளுக்கு நாள் அதிகபடுத்திக் கொண்டிருக்கின்றன!

   பஞ்சத்தால் சோமாலியாவில் பட்டினிச்சாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதுக்கொண்டே போகின்றது !

   உணவு கொடுத்து உதவி செய்யவரும் நாடுகளின் ஹெலிகாப்டர்கள் சோமாலியாவில் உள்ள தீவிரவாத கும்பல்களால் கைப்பற்றபட்டு அழிக்கபடுகின்றன !

   உலகிலே மிகவும் ஏழ்மையான நாடு சோமாலியா!

  இவை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சிகளிலும் படிக்கின்ற பார்க்கின்ற செய்திகள்.
  
  ஏன் ? எதற்கு ? எதனால் ? இனி வரும் பதிவுகளில் !!.     
   

No comments:

Post a Comment