இந்திய நாட்டின் ரூபாயை பற்றி பார்த்து வருகிறோம். இது சென்ற
பணம் பணம் money money money money
பதிவின்
தொடர்ச்சி .
1953 ஆம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி
மொழி அச்சிடப்பட்டு வருகிறது.
அதே போன்று 1954 ல் மீண்டும் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்
நோட்டுகள் வெளியிடப்பட்டு அவை 1978 ல் மீண்டும் நிறுத்த பட்டன .
தஞ்சை பெரிய கோயில், கேட் வே ஆப் இந்தியா
ஆகியவற்றின் புகைப்படங்கள் அவற்றில் இடம் பெற்று இருந்தன.
பின்பு 1960 களின் இறுதியில் நாட்டிற்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும்
விதமாக நோட்டுகளை அச்சிட தொடங்கினர் .
அதே சமயம் நோட்டுகளின் அளவையும் குறைத்தனர். சிக்கன நடவடிக்கையாம் .
1980 ல் முற்றும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் ரூபாய் நோட்டுகள்
அச்சிடப்பட்டன .
உதாரணமாக 2 ரூபாய் நோட்டில் ஆர்யபட்டா வை குறிக்கும் வகையிலும்,
5 ரூபாய் நோட்டுகளில்
விவசாயத்தை குறிக்கும் வகையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளிலும்
மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
தொடரும் .......
நன்றி கூகிள் , http://www.rbi.org.in
No comments:
Post a Comment