Pages

Thursday, December 1, 2011

ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயில்


         இந்திய நாட்டின் ரூபாயை பற்றி பார்த்து வருகிறோம். இது சென்ற பணம் பணம் money money money money பதிவின் தொடர்ச்சி .

        1953 ஆம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி மொழி அச்சிடப்பட்டு வருகிறது.


        அதே போன்று 1954 ல் மீண்டும் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அவை 1978 ல் மீண்டும் நிறுத்த பட்டன .



        தஞ்சை பெரிய கோயில், கேட் வே ஆப் இந்தியா ஆகியவற்றின் புகைப்படங்கள் அவற்றில் இடம் பெற்று இருந்தன.




         பின்பு 1960 களின் இறுதியில் நாட்டிற்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும் விதமாக நோட்டுகளை அச்சிட தொடங்கினர் . 



       அதே சமயம் நோட்டுகளின் அளவையும் குறைத்தனர். சிக்கன நடவடிக்கையாம் .

       1980 ல் முற்றும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன .

       உதாரணமாக 2  ரூபாய் நோட்டில் ஆர்யபட்டா வை குறிக்கும் வகையிலும்,




       5 ரூபாய் நோட்டுகளில்  விவசாயத்தை குறிக்கும் வகையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

தொடரும் .......     


நன்றி கூகிள் , http://www.rbi.org.in   

No comments:

Post a Comment