நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம்
வழங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ,
எவ்வளவு நல்ல விஷியங்கள் செய்தாலும் இது
போன்ற அரசியல் காழ்புணர்ச்சி மற்றும் டாஸ்மாக் விஷியத்தில் இன்னும் ஒரு இரண்டாம் தர அரசியல்வாதியாகவே ஜெ பாவிக்கபடுகிறார் .
மக்களுக்கு அவர் மீது வெறுப்பு வர இதுவும் ஒரு காரணம். மாளிகையில் வாழும் அவருக்கு
எம் போன்ற நடுத்தர வர்கத்தினர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
ஏழைகளை சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருப்பார்
, மக்கள் நலப் பணியாளர்களில் எத்தனை ஏழைகள்
பாதிக்கபட்டிருப்பார்கள் என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அவர்
தெரிந்துகொள்ளவும் போவதில்லை !
உங்களை விட்டால் வேறு எங்கே போவேன் என்று பேச தெரிந்தவருக்கு இலவசங்கள் தரவேண்டிய பணத்தை நான் மின்சரவாரியம் ,
ஆவின்,
போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கலாம்
என்று இருக்கிறேன் உங்களின் பதில் என்ன என்று கேட்டிருந்தால் அடுத்த நொடிக்குள்
சம்மதிதிருப்பர் எம் மக்கள்.
அதை விட்டுவிட்டு பக்கம் பக்கமாக அறிக்கை வாசிப்பதில் கருணாநிதியை விஞ்சிவிட்டீர்கள்
!!!!!!....
சார், இலவசங்களை நிறுத்தினால்... தனியார் முதலாளிகள் எப்படி பிழைப்பதாம்? grinder நிறுவன முதலாளி, மின்விசிறி நிறுவன முதலாளி, மிக்சி நிறுவன முதலாளி...
ReplyDeleteஅது என்னவோ உண்மைதாங்க . இங்கு அம்பானிக்கும் மல்லையாவுக்கும் தானே திட்டங்களெல்லாம் ! ..................
ReplyDeleteநாமெல்லாம் உழைப்பதே அவர்களுக்கு தானே , நமது வரிப்பணம் தான் அவர்களுக்கு வேண்டும் , பணக்கார பிச்சைகள் ..........
கொஞ்சமாகச் சொன்னாலும் அத்தனையும் உண்மையான யதார்த்தமான வரிகள்
ReplyDelete@அம்பலத்தார் ...................
ReplyDeleteநன்றி அய்யா
நண்பரே நலமா???????
ReplyDelete@தமிழ்கிழம்
ReplyDeleteநலம் நண்பரே ......................................